அப்பாவின் மிதிவண்டி

அப்பாவின் மிதிவண்டி

விடியும் முன் எப்பொழுதும் எழும் தாய் அன்றும் எழுந்து அன்றைய தினத்திற்க்கான தனது வேலைகளை செய்ய ஆரம்பித்து இருந்தாள். சற்று நேரம் கழித்து பிள்ளைகளையும் கணவரையும் எழுப்பினாள். குழந்தைகளின் காதில் வானொலி ஒலித்தது. “இன்று ஒரு தகவல்” சொல்லிக்கொண்டிருந்தார் தென்கச்சி கோ....